நாளந்தா கல்லூரியினால் பாதுகாப்பு செயலாளர் அவர்களுக்கான பாராட்டுவிழா வைபவத்தில் இலங்கை விமானப்படை தளபதி அவர்கள் பங்கேற்றப்பு.

கொழும்பு  நாளந்தா  கல்லூரியின்  பழைய நாளந்தா  ரணவிரு சங்கத்தினால் ஏற்பாடு  செய்யப்பட்ட  நாளந்தா கல்லூரியின் பழைய மாணவரும் தற்போது பாதுகாப்பு செயலாளரும் ஆனா திரு. ஹேமசிறி பெர்னாண்டோ  அவர்களுக்கு பாராட்டு விழா வைபவம் கடந்த 2019 ஜனவரி 21 ம் திகதி  இடம்பெற்றது இந்த பாராட்டு நிகழ்வு சமுதாயத்தில் மிக உயர்ந்த அங்கீகாரத்தையும் சாதனைகளையும் படைத்தவர்களுக்கு  இந்த கல்லூரியால் வழங்கும் அங்கீகாரம்ஆகும்.

இந்த நிகழ்வில்  விமானப்படை  தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள்  பழைய நாளந்தா  ரணவிரு சங்கத்தினால்அழைக்கப்பு விடுக்கப்பட்டு  இந்த நிகழ்வில் கலந்துகொண்டு   பாதுகாப்பு செயலாளரை வரவேற்றார்.

நாளந்தா கல்லூரியின் மாணவர்கள்  மற்றும் ஊழியர்கள் இந்த  நிகழ்வுக்கான  ஒழுங்குகளை ஏற்பாடு செய்து இருந்தனர் அதேபோல் நாளந்தா கல்லூரியின் கடேட் மற்றும் பேண்ட் வாத்திய குழுவினரின்  அணிவகுப்பு  நிகழ்வும் இடம் பெற்றதோடு   நாளந்தா கல்லூரியின்  முப்படை  சேவை  அதிகாரிகள் இந்த நிகழ்வில்  கலந்துகொண்டனர்.

அதனை தொடந்து  கல்லூரியின் முதல்வர்   திரு.திலக் வெத்துவேவா அவர்களினால்   கல்லூரியின்  வரலாறு மற்றும் அந்த கல்லூரியினால் இந்த நாட்டுக்கு அளிக்க பட்ட சேவைகள்  பற்றியும் அந்த கல்லூரி இந்த நாட்டுக்காக பல மாணவர்களை உருவாக்கி உள்ளது பற்றியும் அவர் தெரிவித்தார்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.