இலங்கை விமானப்படையின் தீ அணைப்பு படைப்பிரிவினரால் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

கடந்த 2019 ஜனவரி 22 ம் திகதி   கண்டி தலதா மாளிகை அமைந்துள்ள  பகுதியில்  தீ விபத்து ஏற்பட்டு   அது  இலங்கை விமானப்படையின்  தீ அணைப்பு படைப்பிரிவினரால்  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த  நிகழ்வு  ஸ்கொற்றன் ளீடர்  சமரநாயக அவர்களின் தலைமையின் 04 படை வீரர்கள்  கலந்து கொண்டனர்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.