பங்களாதேஸ் விமானப்படை சேவையலாளர்களுக்கான விமான ஓடுபாதை மற்றும் படை தளம் பாதுகாப்பது தொடர்பான பயிற்ச்சி நெறி தியத்தலாவ விமானப்படை தளத்தில் ஆரம்பம்.

பங்களாதேஸ் விமானப்படை  அதிகாரிகள் மற்றும் படை வீர்ரகளுக்கான    விமான ஓடுபாதை  மற்றும்   படை தளம் பாதுகாப்பது  தொடர்பான  பயிற்ச்சி  நெறி கடந்த 2019 ஜனவரி 21 ம் திகதி தியத்தலாவ  விமானப்படை தளத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது இந்த பாடநெறியில்  03 அதிகாரிகள் மற்றும் 06 படை வீரர்களும்  கலந்து கொண்டுள்ளனர்   இந்த பாடநெறி 2019 ஜனவரி 22 ம் திகதி இருந்து மார்ச் மதம் 30 ம் திகதி வரை இடம்பெற  உள்ளது

இதுவரை  பயிற்ச்சி  பாடசாலையினால் 2013 தொடக்கம் இன்றுவரை  6 பாடநெறிகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது   

இந்த நிகழ்வில் தியத்தலாவ  விமானப்படை கட்டளை அதிகாரி  எயார் கமாண்டர்  பெர்னாண்டோ  அவர்களின் தலைமையில்  தியத்தலாவ பயிற்சி பாடசாலை கட்டளை அதிகாரி விங் கமாண்டர்  பண்டார அவர்கள் மற்றும் அதிகாரிகள்  பயிற்சி வழங்குனர்கள்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.