இலங்கை விமானப்படை தலைமைகாரியாலய மாதாந்த தர்ம உபதேசம்

மாதாந்த இடம் பெற்று வரும் இலங்கை விமானப்படை தலைமைகாரியாலய தர்ம உபதேசமானது செப்டம்பர் மாதத்திக்காக தர்ம உபதேச நிகழ்வூ கடந்த 2019ஜனவரி  மாதம் 24 ம் திகதி அன்றுசங்கைக்குரிய லுணுகம்வெஹெர சுனித தேரர் அவர்களினாள் அளிக்கப்படடது.

இந்த நிகழ்வில் இலங்கை விமானப்படை    உயர் அதிகாரிகளும் மற்றும் இலங்கை விமானப்படை வீரர்களும் களந்து கொண்டனர்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.