பண்டாரநாயக்க சர்வதேச இலங்கை விமானப்படை தளத்தின் 21வது வருட நினைவுத்தின நிகழ்வுகள்.

கடந்த 2018 நவம்பர் 21 ம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச  இலங்கை விமானப்படை தளத்தின் 21 வது  வருட நினைவு தினத்தை முன்னிட்டு பண்டாரநாயக்க சர்வதேச    விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி    குரூப் கேப்டன் பெர்னாண்டோபுள்ளை  அவர்களின் வழிகாட்டலின் கீழ் படைத்தள  சேவையாளர்கள் பங்கெடுப்பில்  நீர்கொழும்பு  ப்ரவுண்ஸ் கடற்கரை மற்றும் பொலவாளன் கத்தோலிக்க திருச்சபை என்பவற்றில்  சிரமதான நிகழ்வுகள்  22ம் திகதி  படைத்தளத்தில் இரத்ததான  நிகழ்வும் இடம்பெற்றது.

விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி  அவர்களினால்  நினைவுநாள் அன்று காலை அணிவகுப்பு  பரீட்சனையும்  அதனை தொடர்ந்து   எல்லை விளையாட்டு போட்டி நிகழ்வும்  பொது பகல் போசன நிகழ்வும் இடம்பெற்றது    .  

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.