கா .போ.த . உயர்தரம் மற்றும் புலமைப்பரீட்சைகளில் சிதியடைந்த மாணவர்களுக்கு பாராட்டு நிகழ்வு.

இலங்கை விமானப்படையின்  சேவையாளர்கள் மற்றும் சிவில் ஊழியர்களின்    பிள்ளைகளில்    2018 ம் ஆண்டு இடம்பெற்ற கா .போ.த . உயர்தரம் மற்றும்  புலமைப்பரீட்சைகளில்  சிதியடைந்த மாணவர்களுக்கு   பாராட்டு நிகழ்வு  கடந்த 2019 ஜனவரி 30 ம் திகதி   விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி மற்றும் சேவா வனிதா பிரிவின் தலைவி அனோமா ஜயம்பதி அவர்களின் தனிமையில் கீழ் கொழும்பு  விமானப்படை தலைமைக்காரியாலயத்தில்  இடம்பெற்றது.

இதன்போது புலமைப்பரீட்சைகளில் 175 கு  மேற்றப்பட்ட  புள்ளிகளையும் கா .போ.த . உயர்தர பரீட்சயில்  3 ஏ  சித்திகளையும்  பெற்ற  111 மாணவமாணவிகள் கலந்து கொண்டனர்

இதன்போது தளபதி மற்றும் சேவா வனிதா பிரிவின் தலைவி ஆகியோரால் மாணவமாணவிகளுக்கு புலமைப்பரிசில்கள் அளிக்கப்பட்டது   இந்த நிகழ்வில்  சேவா வனிதா பிரிவின் அங்கத்தவர்கள் மற்றும் அதிகாரிகள் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.