20 வது விமானப்படை சைக்கிள் ஓட்டப்போட்டிகள் இலங்கை விமானப்படை தலைமை காரியாலயத்தில் ஆரம்பம்.

இலங்கை விமானப்படையின் 20 வது  சைக்கிள் ஓட்டப்போட்டிகள் கடந்த 2019  மார்ச் 01ம் திகதி    விமானப்படையின்  தளபதி எயார் மார்ஸல் கபில ஜயம்பதி அவர்களினால் விமானப்படை  தலைமை காரியாலயத்தில் ஆரம்பித்துவைக்கபட்டது  இலங்கை விமானப்படையின்  68 வது   நினைவுதினத்தை  ஒட்டியே இந்த போட்டிகள் நடாத்தப்பட்டன.

ஆண்களுக்கான இந்த போட்டியின் சுமார் 150 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்  இந்த போட்டி முதல்  நாள்  114  கி மீ  தூரம் கொண்டதாக  காணப்பட்டது  இந்த பயணம்  கொழும்பு  இருந்து கண்டி வரை இடம்பெற்றது  என்பது குறிப்பிடத்தக்க்கது.

இந்த போட்டிகளில் முதல் நாள் வெற்றியாளர்களாக  சுரங்க ரணவீர அவர்கள்  கல்கிஸ்ஸை மாநகர சபை சார்பாகவும்  இதன் 02 ம் 03 ம் இடத்தை பத்தும் சம்பத்  வீரசிங்க்கே  இராணுவ அணிசார்பாகவும் மற்றும் ஷெனால் சாமோட் டி சில்வா இலங்கை துறைமுக அதிகாரசபை சார்பாகவும் பெற்றுக்கொண்டனர்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.