இலங்கை விமானப்படையின் முல்லைத்தீவு படைத்தளத்தினால் இடம்பெற்ற பொது சேவை.

இலங்கை விமானப்படையின் 68 வது  நினைவை முன்னிட்டு முல்லைத்தீவு  விமானப்படை  தளத்தினால்  முல்லைத்தீவு  வட்டபோல மகா வித்தியாலயத்திற்கு  மலசக்கூட கட்டிட தொகுதி ஓன்று  முல்லைதீவு  விமானப்படை கட்டளை அதிகாரி  குரூப் கேப்டன்  சேனாதீர அவர்களின்  மேட்ர்பார்வையின் கீழ்  நிர்மானித்து கொடுக்கப்பட்டது.

அதோடு மேலும் முல்லைத்தீவு பிரதேசத்தில் பல பொது சேவைத்திட்டம்களும் இடம்பெற்றன , முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிரமதான வேலைத்திட்டமும் ,பிளக்குடியிருப்பு  செங்கதிர்  முன்பள்ளிக்கு  நீர் தாங்கி மற்றும் நீர் சுத்திகரிப்பு உபகரணமும் வழங்கி வைக்கப்பட்டது  அத்தோடு முல்லைத்தீவு கேப்பபிளை  அரச கலவன் பாடசாலைக்கு விளையாட்டு உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.