இலங்கை விமானப்படை கட்டுகுருந்த தளத்தின் சேவா வனிதா பிரிவினால் 2019 ம் ஆண்டு உலக மகளிர் தின கொண்டாட்ட நிகழ்வுகள்.

உலக மகளிர் தினத்தை  முன்னிட்டு கட்டுகுருந்த  விமானப்படை தள  சேவா வனிதா பிரிவினரால் விசேட நிகழ்வுகள்  கடந்த 2019 மார்ச் 08 ம் திகதி இடம்பெற்றன.  தொடங்கொட முதியோர் இல்லத்தில் வசிக்கும் சிலருக்கு  வீட்டு உபகரணங்களை வழங்கி வைக்கப்பட்டது.

இந்தநிகழ்வில்  கட்டுகுருந்த  விமானப்படை கட்டளை அதிகாரி  குரூப் கேப்டன்  பாலசூரிய அவர்கள்  மற்றும் அதிகாரிகள் படை வீர்ரர்கள் கலந்துகொண்டனர்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.