உகன மஹாகண்டிய ஆரம்ப பாடசாலைக்கு புதிய கட்டிட தொகுதி கையளிப்பு.

விமானப்படையின் 68 வது வருட  நினைவையொட்டி  உகன  மஹாகண்டிய  ஆரம்படசாலைக்கு  புதிய கட்டிடம் ஓன்று விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களினால் கடந்த 2019 மார்ச் 09 ம் திகதி திறந்து வைக்கப்பட்டது .

விமானப்படையின் 68 வது வருட  நினைவை கொண்டாடும் வகையில்  பொதுசேவையின் கீழ் அம்பாறை விமானப்படை  தளத்தின் மூலம் விமானப்படை  தளபதி மற்றும் விமானப்படை சிவில் பொறியியல் பிரிவு  பணிப்பாளர் ஆகியோரின்  மேற்பார்வையின்  கீழ் நிர்மாணித்து கொடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் விமானப்படை   சிவில் பொறியியல் பிரிவின் பணிப்பாளர்  எயார் வைஸ் மார்ஷல் சமரசிங்கே   மற்றும் அம்பாறை   விமானப்படை தள  கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் சந்திமா  அவர்களும் மற்றும் அதிகாரிகள் படை வீரர்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.