ஹிங்குரகோட பிரதான படைத்தளத்திற்கு புதிய தலைமை காரியாலயத்திற்கான கட்டிட தொகுதி திறந்துவைப்பு .

விமானப்படை தளபதி எயர் மார்ஷல் கபில ஜயம்பதிப அவர்களின்  கருத்தின்படி  ஹிங்குரகோட  விமானப்படை தளத்திற்கு  புதிய தலைமை காரியாலய கட்டிட தொகுதி  கடந்த 2019 மார்ச் 02 ம் திகதி  விமானப்படை தளபதி அவர்களால்  திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் விமானப்படை தலைமை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் சுமங்கள டயஸ் மற்றும்  பணிப்பாளர்கள் , ஹிங்குரகோட விமானப்படை கட்டளை அதிகாரி  மற்றும் அதிகாரிகள் படை வீரர்கள் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.