ரத்மலான விமானப்படை தளத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப பிரிவின் 06 வது வருட நிறைவு தினம்.

ரத்மலான  விமானப்படை தளத்தில்  உள்ள  தகவல் தொழில்நுட்ப  பிரிவானது  மத மற்றும் சமூக சேவைகளில் பங்களித்து  கடந்த 2019 மார்ச் 11 ம் திகதி   தனது 6 வது   நினைவை கொண்டாடியது  இதன்போது  ரத்மலான விமானப்படை தளத்தில் தகவல் தொழில்நுட்ப  பிரிவின் கட்டளை அதிகாரி ஸ்கொற்றன் ளீடர்  தர்மவீர முன்னிலையில்  காலை பரீட்சனை  அணிவகுப்பு இடம்பெற்றன.

அதன்படி, மார்ச் 5 ம் திகதி நாரஹேன்பிட்டி  இரத்த வங்கிக்கு இரத்த தானம் செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து 06 ம் திகதி    தகவல் தொழில்நுட்ப  பிரிவின் சேவையார்களுக்கும்  ஆசிர்வாதம் அளிக்கும் நோக்கில்  அதனை வளாகத்தில் தர்ம உபதேச நிகவுகள் இடம்பெற்றன அதனை தொடர்ந்து ரதமாலான அசோகாராம விகாரையில்  சிரமதான பணிகளும் இடம்பெற்றன.

2019 மார்ச் 11 ம் திகதி  மென்பந்து கிரிக்கெட் போட்டியும் இடம்பெற்றன.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.