விமானப்படை இடைநிலை குத்துசண்டை போட்டிகளில் கொழும்பு மற்றும் ஏக்கல விமானப்படை தளங்கள் ஆண் பெண் பிரிவில் வெற்றி.

விமானப்படையின்2019 ம் ஆண்டுக்கான  வருடாந்த இடை நிலை  குத்துச்சண்டை போட்டிகள் கடந்த 2019 மார்ச் 14 ம் திகதி கட்டுநாயக்க விமானப்படை தளத்தில்  இடம்பெற்றது  இந்த போட்டிகளில்  கொழும்பு மற்றும் ஏக்கல விமானப்படை தளங்கள் ஆண் பெண் பிரிவில்  முறையே  வெற்றி பெற்றனர்.

மேலும் 02 ம் இடத்தை ஏக்கல மற்றும் கொழும்பு   விமானப்படை தளங்கள் ஆண் பெண் பிரிவில்  முறையே பெற்றுக்கொண்டனர்.

இந்த போட்டிகளின் பிரதம அதிதியாக  விமானப்படை  தரைப்படை பொறுப்பு பணிப்பளார்  எயார் வைஸ் மார்ஷல்  கே எப் ஆர் . பெர்னாண்டோ அவர்கள் கலந்துகொண்டார்  மேலும் குத்துச்சண்டை போட்டிகுழு தலைவர்  எயார் கொமாண்டர் களுஆராச்சி  மற்றும் கட்டுநாயக்க விமானப்படை  கட்டளை அதிகாரி எயர் வைஸ் மார்ஷல் பாயோ அவர்களும் மற்றும் அதிகாரிகள் மற்றும் படைவீரர்களும் கலந்துகொண்டனர்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.