20 வது கிராண்ட் ஸ்லாம் கரம் போட்டிகளின் விமானப்படையின் ஆண் மற்றும் பெண் போட்டியாளர்கள் வெற்றி.

இலங்கை கரம் சங்கத்தினால்  ஏற்பாடு செய்யப்பட்ட 20 வது கிராண்ட் ஸ்லாம்  கரம் போட்டிகள்  கடந்த 2019 மார்ச் 16 தொடக்கம் 18 வரை  கொஹுவல  கரம் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றன.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் கோப்ரல் பெரேரா வெற்றி பெற்றார். மகளிர்  ஒற்றையர் பிரிவில் கோப்ரல்  பெலியனகே வெற்றி பெற்றார். இதன்போது  படை வீரர்   தினேஷ் பெரேரா ஆடவர் ஒற்றையர் பிரிவில் 02 ம் இடத்தை பெற்றுக்கொண்டார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.