ஏக்கல விமானப்படையின் சேவா வனிதா பிரிவினர் முல்லேரியா வைத்தியசாலையின் 03 ம் வார்ட் பகுதிக்கு பிரவேசித்தனர்.

விமானப்படை  சேவா வனிதா பிரிவின்  தலைவியின் வழிகாட்டலின் கீழ்  ஏக்கல விமானப்படையின்  சேவா வனிதா பிரிவினர் கடந்த 2019 மார்ச் 19ம் திகதி   முல்லேரியா வைத்தியசாலையின் 03 ம் வார்ட் பகுதிக்கு பிரவேசித்தனர்.

வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ள  நோயாளிகளுக்கான  அத்தியாவசிய பொருட்கள் என்பன வழங்கிவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஏக்கல விமானப்படையின்  சேவா வனிதா பிரிவின்  தலைவி  துஷ்யந்தி பெரேரா மற்றும் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.