மட்டக்களப்பு விமானப்படை தளத்தில் வருடாந்த சர்வ ராத்திரி பிரித் நிகழ்வுகள்

மட்டக்களப்பு  விமானப்படை தளத்தின்  36 வது வருட நினைவை முன்னிட்டு திரிபீடகாபி வேலைத்திட்டதின் ஒரு பகுதியாக  முழு இரவு நேர பிரித் நிகள்வு கடந்த 2019 மார்ச் 22 ம் திகதி இடம்பெற்றது. இதன் பொது  பிக்குகள் பங்கேற்பில் தர்மஉபதேசம் அளிக்கப்பட்டது.

இதன் பொது  மட்டக்களப்பு விமானப்படை கட்டளை அதிகாரி மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள் கலந்து கொண்டனர் .

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.