மட்டக்களப்பு விமானப்படையின் 36 வது நினைவுதினம்.

மட்டக்களப்பு  விமானப்படையின்  36 வது  நினைவுதினம் கடந்த 2019 மார்ச் 27 ம் திகதி  இடம்பெற்றது.

இந்த நினைவை முன்னிட்டு  அனைவரின் பங்கேற்பில்  மென்பந்து கிரிக்கெட் போட்டியொன்று  மட்டக்களப்பு விமானப்படை  மைதானத்தில் இடம்பெற்றது இதன்போது  மட்டக்களப்பு விமானப்படை  பிரதி கட்டளை அதிகாரி  விங் கமாண்டர்  புத்திக மெதகேவத்த  அவர்களும்  மற்றும் அதிகாரிகள் விமானப்படை வீரர்கள்  சிவில் ஊழியர்கள்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.