விமானப்படையின் 2019 ம் ஆண்டுக்கான இடைநிலை கொக்கி போட்டிகள்.

விமானப்படையினரால்   வருடாந்தம் நடத்தப்பட்டு வரும்  இடைநிலை கொக்கி போட்டிகள்  கடந்த 2019 மார்ச் 29 ம் திகதி நிறைவுக்கு வந்தது  இந்த போட்டிகள் ஏக்கல  விமானப்படை தளத்தில்  ஏற்டபாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த போட்டிகளில்   வன்னி விமானப்படை தள அணியினர் வெற்றி பெற்றனர் 02ம் இடத்தை  சீனவராய  விமானப்படை  அணியினர்  பெற்றுக்கொண்டனர்.

வெற்றிக்கிண்ணம் மற்றும் சான்றுதல்கள் வழங்கும் வைபவத்தில்  விமானப்படை சாதாரண பொறியியல் பிரிவு பணிப்பளார் எயார் வைஸ் மார்ஷல் விஜயசூரிய அவர்கள் பிரதான அதிதியாக கலந்து கொண்டார் மேலும்  விமானப்படை கொக்கி பிரிவின் பணிப்பாளர்  எயார் கொமாண்டர் அபேசின்ஹல அவர்களும் மற்றும் அதிகாரிகள்  படை வீரர்கள்  ஆகியோர் கலந்துகொண்டனர்.    

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.