சீனவராய விமானப்படை கல்விப்பீடத்தின் 58 வது வருடத்தை முன்னிட்டு முழுநேர இரவு பிரித் நிகழ்வு.

சீனவராய  விமானப்படை  கல்விப்பீடத்தின்  58 வது  வருடத்தை முன்னிட்டு  நாட்டுக்காக உயிர்நீத்த வீர்ரகளுக்கும்  யுத்தத்தில் அங்கவீனமுற்ற வீரர்கள் மற்றும் விமானப்படை  தளபதி மற்றும் படைவீரர்கள் ஆகியோருக்கு ஆசிபெறும் வகையில்  அன்னதான நிகழ்வுடன்  முழு இரவுநேர  பிரித் நிகழ்வும்  கடந்த 2019 ஏப்ரல் 03 ம் திகதி    சீனவராய  விமானப்படை கட்டளை அதிகாரி  குரூப் கேப்டன் சம்பத் துய்யகொந்தா  அவர்களினால் ஏற்றபாடு செய்யபட்டு இருந்தது.

இந்த நிகழ்வில்  பிக்குகளால்  புத்ததாது  தேசிய நடனத்துடன்    கொண்டுவரப்பட்டது இதனபோது அணைத்து அதிகாரிகள் படைவீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள்   ஆகியோர் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.