நாலந்தா கல்லூரியின் வர்ண விருது விழாவில் விமானப்படை தளபதி அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

நாலந்தா கல்லூரியின் 2017 ம் ஆண்டுக்கான  வர்ண விருதுவிழா கடந்த 2019 ஏப்ரல் 04ம் திகதி கல்லூரி திரையரங்கில்  இடம்பெற்றது. நாலந்தா கல்லூரியின் 2017 ம் ஆண்டுக்கான  வர்ண விருதுவிழா கடந்த 2019 ஏப்ரல் 04ம் திகதி கல்லூரி திரையரங்கில்  இடம்பெற்றது நாலந்தா கல்லூரியின்  பழைய  படை வீரர்கள் சங்க தலைவரும்  விமானப்படை தளபதியுமான   எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள்  பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த விழாவில் 2017 பாடசாலைக்காக  விளையாட்டுத்துறை மற்றும்   வெளிப்புற நடவடிக்கைகள் போன்றவற்றில் ஈடுபட்ட மாணவர்களுக்கு  இந்த வர்ண விருதுகள் வழங்கிவைக்கப்பட்டது.   

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.