இலங்கை விமானப்படை புதுவருட சந்தை நிகழ்வுடன் விமானப்படை புதுவருட கொண்டாட்டம்கள் ஆரம்பம்.

இலங்கை  விமானப்படை புதுவருட  சந்தை  நிகழ்வுடன்   விமானப்படை புதுவருட  கொண்டாட்டம்கள்  ஆரம்பம்.

சூரியன் மீனராசியில் இருந்து மேஷராசிக்கு பயணிக்கும் நேரத்தில் தான்  தமிழ் சிங்கள  புதுவருடம்  உதயமாகின்றது. இந்த தேசிய திருவிழா நிகழ்வை கொண்டாடும் வகையில் விமானப்படையின்  வருடாந்த புதுவருட சந்தை நிகழ்வு விமானப்படை  நலன்புரி சேவை பிரிவால் கடந்த 2019 ஏப்ரல்  12 ம் திகதி கொழும்பு விமானப்படை  ரைபிள் க்ரீன்ட்  மைதானத்தில்  இடம்பெற்றது.

இந்த நிகழ்வில்  பிரதான அதிதியாக விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் கலந்துகொண்டு  விளக்கு ஏற்றி வைத்து இந்த நிகழ்வை ஆரம்பித்துவைத்தார். இதன்போது  விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி.அனோமா ஜயம்பதி அவர்களும் கலந்துகொண்டார். விமானப்படை தளபதி அவர்களால் அணைத்து  கடைகளும்  பார்வையிடப்பட்டதை அடுத்து  வருகை தந்த படை வீரர்களை மற்றும் அவர்களின் குடும்பத்திராடம் புதுவருடம் பற்றி கலந்துரையாடினார் .

இதன்போது  விமானப்படை  தலைமை அதிகாரி  மற்றும் அதிகாரிகள் படை வீரர்கள்  மற்றும் சிவில் ஊழியர்கள் கலந்துகொண்டனர்  




பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.