இரணைமடு விமானப்படை தளத்தில் 2019ம் ஆண்டுக்கான விமானப்படை தளபதி பரீட்சனை.

இலங்கை விமானப்படை  கட்டளை இடும் தளபதி  எயார் மார்ஷல்  கபில ஜயம்பதி அவர்களினால் கடந்த 2019  மே   06 ம் திகதி இரணைமடுவிமானப்படை தள  வருடாந்த பரிட்சனை இடம்பெற்றது.   

இரணைமடு  விமானப்படை கட்டளை  இடும் அதிகாரி   குரூப் கேப்டன் விக்ரமரத்ன    அவர்களின் தலைமையில் இராணுவ அணிவகுப்பு  மரியாதை நிகழ்வுடன்  விமானப்படை தளபதி அவர்கள் வரவேற்கப்பட்டதுடன்  அதனை தொடர்ந்து கடந்த வருடம் சிறப்பாக  சேவை செய்து தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு  விமானப்படை   தளபதி விருதும் வழங்கி  கெளரவிக்கப்பட்டது.

அதன் பிறகு விமானப்படை தளபதி அவர்களினால்  அனைத்து  பிரதேசமும் பார்வை இடப்பட்டது  தொடர்ந்து  விமானப்படைதளபதி  அவர்கள் முல்லைதீவு படைத்தளத்தில் அனைத்து அதிகாரிகள் படைவீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்களை   பேசி   இந்த பரிட்சனையை  சிறப்பாக  தயார் செய்தகமைக்கு  நன்றி கூறி விடை பெற்றார்   

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.