ஹொக்கல விமானப்படை தளத்தின் சேவா வனிதா பிரிவினால் விசேட சமய நிகழ்வுகள்.

ஹொக்கல  விமானப்படை தளத்தின் சேவா வனிதா பிரிவினால் கடந்த 2019 மே 11 ம் திகதி கொட்டவ சுமுது  ஆரமய  விகாரையில் 12  பிக்குகளுக்கு தானம் வழங்கப்பது.இதன்போது தானம் மட்டும்  நன்கொடை என்பன அவர்களுக்கு வழங்கப்பது.

இதன்போது  ஹொக்கல  விமானப்படை தளத்தின் சேவா வனிதா தலைவி  திருமதி  வாசனா தர்மதாஸ  மற்றும் அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.