ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிய அதிகாரி விமானப்படை தளபதி அவர்களை சந்தித்தார்.

ஆஸ்திரேலிய  உயர்ஸ்தானிய அதிகாரி   கௌரவ  டேவிட் ஹொலி  அவர்கள் கடந்த 2019 மே  13 ம் திகதி  விமானப்படை  தலைமைக்காரியாலயத்தில்  வைத்து  விமானப்படை  தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவரக்ளை சந்தித்தார்.

இரண்டு பக்கங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் பற்றிய கலந்துரையாடலின்  பின் இருவருக்கும் இடையே  நினைவுச்சின்னம்  பரிமாறப்பட்டது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.