விமானப்படை சேவா வனிதா பிரிவினரினர் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு விஜயம்.

விமானப்படை  சேவா வனிதா பிரிவினரினர்  கடந்த 2019 மே 20 ம் திகதி   மஹரகம புற்றுநோய்  வைத்தியசாலைக்கு  விஜயம்  செய்தனர்.

இதன்போது  விமானப்படை  சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அனோமா ஜயம்பதி அவர்களும் விமானப்படை  நலன்புரி அமைப்பின் பணிப்பாளர்  எயார் வைஸ் மார்சல் மரிஸ்டல்லா மற்றும் சேவா வனிதா  அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .

இதன்போது  தலைவி அவர்கள்  பாதிக்கப்பட்ட குழந்தைகளை சந்தித்து கலந்துரையாடி அவர்களுக்கு பரிசில்களையும் வழங்கி வைத்தார்.    

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.