இலங்கை விமானப்படை தளபதி அவர்கள் ''எயார் ஷீப் மார்ஷலாக'' பதவி நிலை உயர்த்தப்பட்டார்.

இலங்கை சோஷலிச சனநாயக குடியரசின் தலைவரும் முப்படை தளபதியுமான அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தமது அதிகாரத்தை பயன்படுத்தி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களுக்கு  கடந்த 2019 மே 28ம் திகதி  எயார்  ஷீப் மார்ஷலாக  பதவிநிலை உயர்த்தப்பட்டார்.

எயார்  ஷீப் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள்  விமானப்படையின் 16 வது தளபதியாக  2016 செப்டம்பர்  12 ம் திகதி பதவியேற்றார்  அவர் 2019 மே 29 ம் திகதி  ஓய்வுபெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.