யாழ்ப்பாணம் விக்னேஸ்வர தமிழ் மகா வித்தியாலயத்திற்கு புதிய இரண்டு மாடி கட்டிடம்

யாழ்ப்பாணத்தில் விக்னேஸ்வரர் மகா வித்தியாலயத்திற்கான ஒரு புதிய இரண்டு மாடி கட்டடம் விமானப்படை உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டது. மறுசீரமைப்பு வழிமுறைகளுக்கான ஒருங்கிணைப்பு செயலகத்தினாள்  இந்த  நிதி உதவி வழங்கப்பட்டது.

இந்த வேலை திட்டம் 2019 நவம்பர் 12 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது  நல்லிணக்க வழிமுறைகள் ஒருங்கிணைப்பு செயலகத்தின் செயலாளர் திரு. மனோ தித்த  வெல்ல அவர்களின் தலைமையில் புதிய இரண்டு மாடி கட்டடம் 2019 ஜூன் 02 ம் திகதி திறந்துவைக்கப்பட்டது. இதன்போது  விமானப்படை அதிகாரிகள்  கலந்துகொண்டனர்  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.