புதிய விமானப்படை தளபதி அவர்கள் ஜனாதியை சந்தித்தார்

இலங்கை  விமானப்படை  தளபதி  எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள் கடந்த 2019 ஜூனர் 04 ம் திகதி  இலங்கை சோஷலிச ஜனநாயக குடியரசின் தலைவர்  அதிமேதகு ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன அவர்களை  சந்தித்தார்.

17 வது  விமானப்படை  தளபதியாக நியமிக்கப்பட்டதை அடுத்து முதல்தடவயாக  ஜனாதிபதி அவர்களை சந்தித்து பேசினார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.