விமானப்படையின் 01 வது குதிரை சவாரி பயிற்ச்சி பயிற்சியாளர் பாடநெறி நிறைவு

விமானப்படையின்  01 வது   குதிரை சவாரி பயிற்ச்சி  பயிற்சியாளர் பாடநெறி  வெளியேற்று நிகழ்வு  கடந்த 2019 ஜூன் 02 ம் திகதி  தியத்தலாவ  விமானப்படை  மைதானத்தில் இடம்பெற்றது.

தியத்தலாவ  விமானப்படை கட்டளை அதிகாரி  எயார் கொமாண்டர்  பெர்னாண்டோ  அவர்கள் இந்த நிகழ்வில் பிரதான அதிதியாக கலந்து கொண்டார்.

இந்த பயிற்ச்சி நெறியில் 03 அதிகாரிகள் மற்றும் 15 படைவீரர்கள்  பயிற்ச்சி  பெற்றனர் .

போலீஸ் தலைமை காரியாலயத்தில் இருந்து வருகை  தந்த  குதிரை சவாரி பயிற்சியாளர்கள் 03 பேருக்கு  இந்த சந்தர்ப்பத்தில்  நினைவு சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டது .
 


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.