இந்துனேசிய பாதுகாப்பு உயர்ஸ்தானிகர் இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தார்

இலங்கைக்கான இந்துனேசிய தூதரகத்தில்  பாதுகாப்பு  உயர்ஸ்தானிகர் கேப்டன் அஸ்தி யாசின் யானுவார் பிரிபாடி அவர்கள்  புதிய விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களை  கடந்த 2019 ஜூன் 11 ம் திகதி  விமானப்படை  தலைமை காரியலத்தில்  சந்தித்தார்.

இதன் போது  இருவருக்கும் இடையிலான  நட்பு பேசிச்சுவார்தைகள்  இடம்பெற்றன இறுதியில் இருக்கும் இடையிலான  நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன.



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.