இலங்கை விமானப்படை தளபதி அவர்கள் முப்படை பிரதானியை சந்தித்தார்.

இலங்கை விமனப்படையின்  தளபதி எயார் மார்ஸல் சுமங்கள டயஸ்  இலங்கை  நாட்டின்முப்படை பிரதானி அட்மிரல்  ரவிந்த்ர குணரத்ன அவர்களை கடந்த 2019 ஜூன் 17ம் திகதி   சந்தித்தார்.

இந்த சந்திப்பானது  விமானப்படையின்  17 வது  தளபதியாக அவர் பதவி ஏற்றதை அடுத்து  இந்த சந்திப்பை அவர் மேற்கொண்டார் இந்த சந்திப்பின்போது  இருவருக்கும் இடையில் கலந்துடரையாடல்  இடம்பெற்றது.

இதன்போது  விமானப்படை தளபதி அவர்களுக்கும்  முப்படை பிரதானி அவர்களுக்கும் இடையில்  நினைவு சின்னம் பரிமாறப்பட்டது .

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.