இலங்கை விமானப்படை பெண்கள் அணியினர் 3 x 3 பிக் அப் திறந்த போட்டித்தொடரில் 02 ம் இடத்தை பெற்றனர்.

இலங்கை  கூடைப்பந்தது சம்மேளனத்தால் நடாத்தப்பட்ட 2019  ஆண்டுக்கான 3 x 3  பிக் அப்  திறந்த   கூடைப்பந்து போட்டிகள்  கடந்த 2019 ஜூன் 16 ம் திகதி  நாவல  ஹெட்வேய்  வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இந்த போட்டிகளில் கலந்துகொண்ட  விமானப்படை அணியினர்  ரெக் மாஸ்டர் அணியுடன்  இடம்பெற்ற இறுதிப்போட்டியில்  கலந்து கொண்டு 02 ம் இடத்தை பெற்றது.  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.