89வது தேசிய மெய்வல்லுனர் போட்டி

கடந்த 06,07,08 - 08- 2011 ம் திகதியன்று தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற 89வது தேசிய மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டியில் விமானப்படை வீர ,வீராங்கனைகள் சாதனை புரிந்தனர்.

எனவே இங்கு விமானப்படையினர் 11 தங்கம் ,10 வெள்ளி , 11 வெண்கலம் உட்பட மொத்தம் 32 பதக்கங்களை வென்றமை விஷேட அம்சமாகும்.

மேலும் இந்நிகழ்வுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே மற்றும் இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித பெர்னான்டு என்போரும் கலந்து சிறப்பித்தனர்.




பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.