எந்திரவியல் & மின் பொறியியல் பிரிவானது 17 வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது.

கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள எந்திரவியல் & மின் பொறியியல்  பிரிவானது 17 வது ஆண்டு  விழாவை கடந்த 2019 ஜூன்  22 ம் திகதி  கொண்டாடியது. அந்த தினத்தன்று  பிரிவின் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன்  கே .சீ   கீதப்பிரிய  மற்றும் அதிகாரிகள் படைப்பிரிவின் படைவீரகள்  ஆகியோரின் பங்கேற்றியில்  சிநேகபூர்வ கிரிக்கெட் சுற்றுப்போட்டியும் இடம்பெற்றது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.