இலங்கை விமானப்படையின் கோல்ப் அணியினர் இராணுவப்படை கிண்ணப்பபோட்களில் வெற்றி .

இலங்கை இராணுவ கோல்ப் சங்கத்தின் ஏற்பாட்டில் இராணுவ தளபதி கிண்ணப்போட்டிகள் கடந்து 2019 ஜூன் 29 ம் திகதி   தியத்தலாவ இராணுவ  கோல்ப்  மைதானத்தில்  இடம்பெற்றது.
 
இதன்போது விமானப்படை  தளபதி எயார்  மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள்  இதன்போது  சிறப்பதிதியாக கலந்துகொண்டிருந்தார்.

இந்த போட்டிகளில் விமானப்படை சார்பில்  விமானப்படை  தலைமை தளபதி  எயார் வைஸ் மார்ஷல்  சுதர்சன பத்திரன  அவர்கள் உட்பட 05 அதிகாரிகள்   இந்த போட்டிகளில் பங்குபெற்று இருந்தனர்  இது முதல் முறையாக ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டிகளில் முதலாமிடத்தை  கொக்கல  விமானப்படை  தள  கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் ஹியுமால் தர்சன அவர்கள்  பெற்றார் ,இராணுவப்படை தளபதி  பீ  பிரிவில் 02ம் இடத்தை எயார் வைஸ் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்கள் பெற்றுக்கொண்டார்.    
 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.