கொழும்பு விமானப்படை மருத்துவமனை தனது 05 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது.

கொழும்பு விமானப்படை  மருத்துவமனை  தனது 05 வது  ஆண்டு நிறைவை கடந்த 2019 ஜூலை 01 ம் திகதி  கொண்டடியாது  இதன் முதல் நிகழ்வாக  மருத்துவமனை கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் பத்மபெரும அவர்களினால்   காலை  பரீட்சனை அணிவகுப்பு      பரீட்சிக்கப்பட்டது  அதனை தொடர்ந்து  உரை நிகழ்த்தினார்.

அதன்   நிகழ்வாக  கொழும்பு  விமானப்படை கட்டளைஅதிகாரி  எயார் கொமாண்டர்  வர்ண குணவர்தன அவர்களின்  வழிகாட்டலின்கீழ்  இரத்த வங்கியுடன் இணைந்து   இரத்ததானம் மிகவு கடந்த 2019 ஜூன் 27ம் திகதி கொழும்பு  விமானப்படை  ரைபிள் கிறீன் மைதானத்தில் இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து நினைவுதினத்தன்று    பொரல்ல  என் எம் மொஹமட்  மைதானத்தில் கிரிக்கெட் மற்றும் எல்லை  விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றது.  
 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.