விமானப்படை பென்டத்தலான் விளையாட்டு வீரர்கள் 2019 ம் ஆண்டுக்கான ஆசிய போட்டிகளில் பதக்கம் வென்றனர்.

இலங்கை நவீன பென்டத்தலான்  விளையாட்டு குழுவுனர் கசகஸ்தானில் இடம்பெறும் 2019 ம்  ஆண்டுக்கான ஆசிய போட்டிகளில் பங்குபெற்றினர். இதன்போது விமானப்படை  சார்பாக  கலந்து கொண்ட வீரர்கள் பதக்கம்களை வென்றனர்.

இந்நிகழ்ச்சியில் ரஷ்யா, இந்தியா, கஜகஸ்தான் உள்ளிட்ட பல ஆசிய நாடுகள் பங்கேற்றன. போட்டிகளில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்ற விமானப்படை விளையாட்டு வீரர்கள் நேற்று மாலை இலங்கைக்கு வந்தனர்.

ஆங்கில மொழிபெயர்ப்பில்  அவர்களின் விபரங்களை பார்க்கலாம்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.