சூடான் நாட்டில் ஐக்கிய நாடுகளின் கூட்டு அமைதிப்படையில் கடமை புரிந்த இலங்கை விமானப்படை அணியினர் நாட்டுக்கு வருகை.

தென் சூடான் நாட்டில்  அமைதி படைப்பிரில் இலங்கை  விமானப்படை சார்பாக  ஹெலிகொப்டர்  பிரிவில் சேவை புரிந்த 03 வது  குழுவினர் நாட்டுக்கு வருகை தந்தனர் வருகை தந்தனர்.

கடந்த 03 ம் திகதி 86பேர் கொண்ட  அணியினர் விங் கமாண்டர் குணசிங்க அவர்களின் தலைமையில்  முதல் குழுவினர் நாட்டுக்கு  வந்தனர். இன்னும  15 பேர் கொண்ட சிலர் இன்னும் சில நாட்களில் வருகை தரவுள்ளனர்.

வருகை  தந்த அணியினரை வரவேற்க  எயார் கொமாண்டர் ஐயூப் ஜாபிர் அவர்கள் மற்றும் அதிகாரிகள் வருகை தந்தார்கள்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.