தென் சூடான் அமைதி படைப்பிரிவில் கடமை புரியும் இலங்கை விமானப்படை படைப்பிரிவின் புதிய கட்டளை அதிகாரி நியமனம் .

தென் சூடான் அமைதி படைப்பிரிவில் விமானப்படை அணியின் கட்டளை அதிகாரியான விங் கமாண்டர் சமரவீர அவர்களினால்  பொறுப்புகள் விங் கொமாண்டர் குலதுங்க அவர்களுக்கு கடந்த 2019 ஜூலை 10ம் திகதி படைத் தலைமையகத்தில் உத்தியோக பூர்வமாக கையாளிக்கப்பட்டது.

அணிவகுப்பு நிகழ்வின் பின்பு பௌத்த விகாரையில் இடம்பெற்ற சமய நிகழ்வுகளில் பின்பு இரு கட்டளை அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள் ஆகியோரின் பங்கேற்பில் காலை உணவு ஏட்பாடுகள் செய்யப்பட்டுஇருந்தது.  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.