இரத்த தான நிகழ்வு.

இலங்கை விமானப்படை மட்டக்களப்பு முகாமானது மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் வைத்து கடந்த 08.08.2011ம் திகதியன்று இடம்பெற்றது.

எனவே இந்நிகழ்வுக்கு சுமார் 50க்கும் மேற்பட்ட நன்கொடையாளார்கள் பங்குபற்றியதுடன் இது இம்முகாமின் ஒரு சமூக சேவையாகவே இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.









பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.