கட்டுநாயக்க மற்றும் தியத்தலாவ விமானப்படை அணியினர் ஆண் மற்றும் பெண்கள் இடைநிலை கபடி போட்டிகளில் வெற்றி.

  இலங்கை விமானப்படையால் வருடாந்தம் நடாத்தப்படும்  இடைநிலை கபடி போட்டிகள்  கடந்த 2019 ஜூலை 11 ம் திகதி கட்டுநாயக்க உள்ளக அரங்கில் இடம்பெற்றது  இந்த போட்டிகளில் கட்டுநாயக்க மற்றும் தியத்தலாவ  விமானப்படை அணியினர் முறையே ஆண்  பெண் பிரிவில் வெற்றி பெற்றனர்  02ம் இடம்களை  கொழும்பு மற்றும் ஏக்கல விமானப்படை அணியினர் முறையே ஆண் மற்றும்  பெண்  பிரிவில் பெற்றுக்கொண்டனர் .

இந்த போட்டி நிகழ்வில் பிரதான அதிதியாக விமானப்படை  வான் பாதுகாப்பு  பிரிவின் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் ஜெயசிங்க அவர்கள் கலந்துகொண்டார் மேலும் விமானப்படை  கபடி சங்க தலைவர் எயார் வைஸ் மார்ஷல் ரத்நாயக்க அவர்கள் மற்றும் அதிகாரிகள் படை வீரர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.