அம்பாறை விமானப்படை தளத்தில் அமைந்துள்ள பரசூட் பயிற்சி பாடசாலை தனது 17வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது.

அம்பாறை விமானப்படை தளத்தில் அமைந்துள்ள பாராசூட் பயிற்சி பாடசாலை  கடந்த 2019 ஜூலை 15ம் திகதி  கட்டளை அதிகாரி விங் கொமாண்டர் விஜேரத்ன அவர்களின் வழிகாட்டலின் கீழ் தனது 17 வது நினைவுதினத்தை கொண்டாடியது.

இதன்போது  உகனை  பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ப்ரியதசநாராம விகாரையில்  பொது சிரமதான வேலைத்திட்டம் இடம்பெற்றது  மேலும் அனைவரின் பங்கேற்பில்  மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியும் இடம் பெற்றது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.