2019 ம் ஆண்டு விமானப்படை செஸ் இடை நிலை போட்டிகளில் சீனவராய விமானப்படை அணியினர் வெற்றி.

இலங்கை விமானப்படையினால்  முதல்தடவாயாக நடாத்தப்பட்ட இடைநிலை செஸ் போட்டிகள் கடந்த 2019 ஜூலை 19ம் திகதி ஏக்கல விமானப்படை தளத்தில் இடம்பெற்றது இந்த போட்டிகளில் சீனவராய விமானப்படை அணியினர் ஏக்கல விமானப்படை அணியினரை இறுதிப்போட்டியில் எதிர்கொண்டு வெற்றிவாகை சூட்டினார்.

இதன்போது  பிரதான அதிதியாக விமானப்படை விமான பொறியியல் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் ரத்னாயக்க அவர்கள் கலந்துகொண்டார் மேலும் விமானப்படை செஸ் போட்டிகளில் சங்க தலைவர் விஜேசிறிரவர்தன மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.