இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் காட்டுவாபிடிய சென் .தோமஸ் தேவாலயத்திற்கு நன்கொடை வழங்கப்பட்டது

கட்டுவாபிட்டிய  புனித செபாஸ்டியன் தேவாலயத்தின் வேண்டுகோளின் பேரில் விமானப்படை சேவா வனிதா பிரிவினால் ஞாயிறு தின  சமயக்கல்வி  நிலையத்திற்கு  ஒரு மல்டிமீடியா இயந்திரம், மற்றும்  ஒலி அமைப்பு தொகுதி என்பன மாணவ மாணவிகளுக்கு  வழங்கி வைக்கப்பட்டது .

இந்த நிகழ்வில் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி மயூரி ப்ரபாவி டயஸ் மற்றும்  கொழும்பு  விமானப்படை கட்டளை அதிகாரி  எயார் கொமாண்டர் வர்ண குணவர்தன மற்றும் கொழும்பு விமானப்படை தள  சேவா வனிதா  பிரிவின் தலைவி ப்ரியன்வதா சந்திரசேகர ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் விமானப்படை  சேவா வனிதா பிரிவின்  அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.