நாலந்தா ரணவிரு உபகார 2019 ன் ஆண்டுக்கான நிகழ்வில் விமானப்படை தளபதி பங்கேற்பு.

நாலந்தா  கல்லூரியின் கனிஷ்ட பழைய மாணவர்சங்கத்தினால்  ஏட்பாடு செய்யப்பட்ட 18 வது  ரணவிரு உபகார  போர் வீரர்கள்  நினைவுதின நிகழ்வில் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள் பிரதான அதிதியாக கலந்துகொண்டார் இந்த நிகழ்வில் மேலும் கல்லூரி மாணவர்கள், ஆசிரிய ஆசிரியை , முப்படை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.