இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் விசேட நன்கொடை திட்டம்

இலங்கை விமானப்படைசேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி மயூரி பிரபாவி டயஸ்  அவர்களினால் சிரேஷ்ட விமானப்படை வீரர்  செனவீரத்ன .  அவர்களுக்கு சக்கர  நாற்காலி ஒன்றை கடந்த  2019 ஜூலை 31 ஆம் திகதி  விமானப்படை தலைமைகாரியாலய சேவா வனிதா பிரிவில் வைத்து வழங்கப்பட்டது

சிரேஷ்ட விமானப்படை வீரர்  செனவிரத்ன அவர்களின் ஊனமுற்ற தாயின் பயன்பாட்டிற்காக இந்த  சக்கர நாற்காலியை  நன்கொடையாக வழங்கப்பட்டது .

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.