2019ம் ஆண்டுக்கான கொழும்பு விமானப்படை பலர்பாடசாலையின் வருடாந்த விளையாட்டு போட்டி நிகழ்வு.

கொழும்பு   விமானப்படை தளத்தில் அமைந்துள்ள பாலர் பாடசாலையின்  வருடாந்த  இல்லவிளையாட்டு போட்டிகள் கடந்த 2019 ஆகஸ்ட் 01ம் திகதி கொழும்பு  ரைபள்  கிரீன் மைதானத்தில்  இடம்பெற்றது.

இதன்போது   நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக  தேசிய கோடி ஏற்றப்பட்டு  சிறுவர்களினால்  ஒலிம்பிக் தீபம் ஏற்றபட்டு போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டது  இந்த நிகழ்வில்  சிறுவர்களை சந்தோசப்படுத்துவத்துவதற்காக   விளையாட்டு போட்டிகள் மற்றும் பல வினோத போட்டிகளும்  ஏட்பாடு செய்யப்பட்டு இருந்தது .

இதன்போது   சிறுவர்களினால்  பேண்ட்   வாத்தியம் மற்றும்  அணிவகுப்பு  என்பன   நிகழ்த்தப்பட்டன  இந்த நிகழ்வானது   வருகை  தந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இலங்கை விமானப்படை சேவா வனிதா  பிரிவினால் அறிமுகம் செய்யப்பட்ட இந்த  பலர்பாடசாலை திட்டமானது நாடு பூராகவும் உள்ள விமானப்படை தளங்களின் சர்வதேச அளவில்  அமைக்கப்பட்டுள்ளது

இந்த  திட்டத்தின் மூலம் விமானப்படை தளங்களில்  அருகில் வாழும்  சிறார்களுக்கு  சிறந்த ஆரம்ப-ஆரம்பக்கல்வியை  வழங்கும் நோக்கிலே இந்த  திட்டம் ஆரம்பிக்கட்டது .

இந்த நிகழ்வில் விமானப்படை சேவா  வனிதா பிரிவின் தலைவி திருமதி. மயூரி பிரபாவி டயஸ் அவர்கள் பிரதான  அதிதியாக  கலந்துகொண்டார்  மேலும் கொழும்பு   விமானப்படை  கட்டளை அதிகாரி  எயார் கொமாண்டர் வர்ணகுணவர்தன   மற்றும்  அதிகாரிகள்  படைவீரர்கள் மற்றும்  பெற்றோர் சிறுவர் சிறுமிகள் ஆகியோர் கலந்து கொண்டனர் .



Academy China bay

SLAF Stn Batticaloa

SLAF Base Vavuniya

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.