சேவா வனிதா பிரிவினால் கா.போ.த . சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான ஊக்குவிப்பு நிகழ்வுத்திட்டம்.

சேவா வனிதா பிரிவின் தலைவி அவர்களின் வழிகாட்டலின்கீழ் ஏக்கல விமானப்படை கட்டளையா அதிகாரி  அவர்களும்  இணைந்து 2019/2020 ம் ஆண்டுக்கான கா.போ.த . சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான ஊக்குவிப்பு  நிகழ்வுத்திட்டம்  ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது இந்த நிகழ்வில்  சனத் கமகே அவர்களினால்  கடந்த 2019 ஆகஸ்ட் 16 ம் திகதி ஏக்கல விமானப்படை  கேட்போர்கூடத்தில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் பிரதான அதிதியாக விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. மயூரி  பிரபாவி டயஸ் அவர்கள் கலந்துகொண்டார் மேலும் அதிகாரிகள் சேவா வனிதா ஊழியர்கள்  படைவீரர்கள் கலந்துகொண்டனர்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.