2019 ம் ஆண்டு விமானப்படை இடைநிலை கரம் போட்டிகள் .

விமானப்படை இடைநிலை  கரம் போட்டிகள்  கடந்த 2019 ஆகஸ்ட் 16ம் திகதி  கொழும்பு  சுகாதார மேலாண்மை மையத்தில்  இடம்பெற்றது . இதன்போது கொழும்பு விமானப்படை  அணியினர் ஆண் மற்றும் பெண்கள் பிரிவு 2ழும்  வெற்றிபெற்று கொண்டனர் .

சீனவராய விமானப்படை  கல்விப்பீடம்  அணியினர்  ஆண் பெண் பிரிவில் 02ம் இடத்தை பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் பிரதான அதிதியாக விமானப்படை சுகாதார பணிப்பளார் எயார் வைஸ் மார்ஷல் ஜெயவீர அவர்கள் கலந்துகொண்டார் மேலும் விமானப்படை கரம் போட்டிகளின் பொறுப்பதிகாரி குரூப் கேப்டன் சிறிமான அவர்களும் மற்றும்ம் அதிகாரிகள் படைவீர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.