விமானப்படையினரால் கைக்குண்டுகள் கண்டுபிடிப்பு.

இலங்கை விமானப்படை வன்னி முகாமினைச்சேர்ந்த படை உறுப்பினர்கள்  வெல்லான்குளம் பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சில கைகுன்டுகளை கடந்த 13.08.2011ம் திகதியன்று கைப்பற்றினர்.

அவையாவன .
டி 82 கைகுண்டுகள் - 131
எம் 75 கைக்குண்டுகள் - 01
ஜே.ஆர். கைக்குண்டுகள்- 03
நவீன 101 கைகுண்டுகள் - 02 என்பனவாகும்.







பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.